Contact Info (தொடர்பு தகவல்)
- Thanthonimalai, Karur, Tamilnadu
- +919009825900
- [email protected]
திருக்குறள்
61. பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த
மக்கட்பேறு அல்ல பிற.
மக்கட்பேறு அல்ல பிற.
- திருவள்ளுவர்
மு.வ. விளக்கம்: பெறத்தகுந்த பேறுகளில் அறிய வேண்டியவைகளை அறியும் நன்மக்களைப் பெறுவதைத் தவிர, மற்றப்பேறுகளை யாம் மதிப்பதில்லை.